Sep 14, 2009

நண்பர் சூர்யா கண்ணனின் சிந்தனை


கும்பிட்ட கைகளும்
கக்கத்தில் காலணியுமாய்
கொட்டாங்குச்சியில் கூழை
குடித்த இருளப்பனின்
மறுதலைமுறை வாரிசு,


இணையத்தில் இன்ஜினியர்
இல்லத்தரசிக்கு வலைவீசியபடி
கேட்டானே ஒரு கேள்வி
"என்னத்த பெருசா
புடுங்கீட்டார் இந்த
பெரியார்?..,"

 
அன்புடன்
உங்கள்
மாறன்...

7 comments:

Anonymous said...

It is very nice poem.

By
Kumar
Rapid Marine.
Singapore.

Anonymous said...

It is very good....

By
Kumar
Rapid Marine
Singapore

Unknown said...

hi nice !

Anonymous said...

ITS TRUE
By
Kumar
Singapore

முனைவர் இரா.குணசீலன் said...

நான் ஒரு பெரியாரியக் கொள்கைவாதி....
தங்கள் கவிதை மிகவும் நன்றாகவுள்ளது...
தங்கள் வலைப்பதிவைப் பார்வையிட்டதில் மிக்க மகிழ்ச்சி..

முனைவர் இரா.குணசீலன் said...

நண்பர் சூர்யாகண்ணன் அவர்களையும் நன்கறிவேன்..
இந்தக் கவிதையை அவர்களின் வலைப்பதிவிலேயே பார்த்திருக்கிறேன் நண்பரே...

Anonymous said...

I was suggested this blog by my cousin. I'm not sure whether this post is written by him as nobody else know such detailed about my difficulty.
You're wonderful! Thanks!

Also visit my homepage ... minecraft.net

Post a Comment

மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...

கருத்து சொன்னவர்கள் (Recently):